ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்!

Date:

ரயில் சாரதிகளின் தங்குமிட வசதிகளில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இன்று (15) காலை இயக்கப்படவிருந்த 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் வரை இந்த தொழில் ரீதியான நடவடிக்கைகளுடன் பெரும் எண்ணிக்கையிலான ரயில்களை ரத்து செய்ய  சாரதிகள் சங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...