வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் நெடுஞ்சாலை பஸ் தொழிற்சங்கங்கள்!

Date:

அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் பஸ்கள் அனைத்தும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) முதல் இயங்காது என கூட்டுப் போக்குவரத்து தொழிற்சங்க நிலையத்தின் தலைவர்.சம்பத் ரணசிங்க தெரிவித்தார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவானது நெடுஞ்சாலை பஸ்களில் நியாயமற்ற முறையில் டெண்டர் கட்டணத்தை அறவிடுவதாகவும் அதற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் இயங்கும் அனைத்து பஸ் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...

காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு!

காஸாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி 2 ஆண்டுகள்...

தாஜுதீனின் கொலை குறித்து புதிய கோணத்தில் விசாரணை

றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...