உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய 66,000 குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம்!

Date:

66,000 குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர் சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாட்டின் ஏற்பட்டு உணவு நெருக்கடிக்கு தீர்வாகவும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்தக் குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ. 15,000 ஆறு மாத காலத்திற்கு வழங்கப்படும் எனவும்  தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் பணிப்பாளர் படகொட அவர் கூறினார்

Popular

More like this
Related

டிசம்பர் 26 தேசிய பாதுகாப்பு தினம்: உயிரிழந்தவர்களுக்காக நாடு முழுவதும் 2 நிமிட மௌன அஞ்சலி!

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினால் நமது நாட்டில் 31,000...

இயேசு போதித்த ‘பிறரை நேசித்தல்’ எனும் உன்னத தர்மத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவோம்: பிரதமரின் வாழ்த்துச் செய்தி!

ஒற்றுமை, அன்பு மற்றும் பரிவுணர்வுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும்...

தேசமாக ஒன்றிணைந்து, தைரியத்துடனும் ஒற்றுமையுடனும் சவால்களை எதிர்கொள்வோம்: ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி.

ஜனாதிபதி அநுர குமாரவின்  கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி.. உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ பக்தர்கள்...

நாட்டின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில்...