வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் நெடுஞ்சாலை பஸ் தொழிற்சங்கங்கள்!

Date:

அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் பஸ்கள் அனைத்தும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) முதல் இயங்காது என கூட்டுப் போக்குவரத்து தொழிற்சங்க நிலையத்தின் தலைவர்.சம்பத் ரணசிங்க தெரிவித்தார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவானது நெடுஞ்சாலை பஸ்களில் நியாயமற்ற முறையில் டெண்டர் கட்டணத்தை அறவிடுவதாகவும் அதற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் இயங்கும் அனைத்து பஸ் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...