‘கஞ்சாவை கொடுத்து குழந்தைகளை வளர்க்க முடியாது டயானா’

Date:

கஞ்சா கொடுப்பதன் மூலம் டயானாவினால் குழந்தைகளை உருவாக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

இன்று குழந்தைகளுக்கு உண்ண உணவு இல்லை,அதற்காக கஞ்சாவை கொடுத்து பிள்ளைகளை உருவாக்க முடியாது எனவும் அவர் சபையில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (1) கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...