சந்தையில் தரமற்ற மா இருப்பதாக பேக்கரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

Date:

பேக்கரி பொருட்களுக்கான குறிப்பிட்ட கட்டுப்பாட்டு விலைகள் இன்மையால் பேக்கரி தொழில்துறையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பலவிதமான பேக்கரி பொருட்களின் விலையேற்றத்தினால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் மாவின் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேக்கரி உற்பத்தியாளர்கள் இன்னும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்கவில்லை சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த பேக்கரி உற்பத்தியாளர்கள் சந்தையில் மலிவான மா தரமற்றதாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...