நாட்டில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக பேக்கிரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென பேக்கிரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.