சிறுநீரக கடத்தலின் பிரதான சந்தேகநபரை அடையாளம் காண அணிவகுப்பு

Date:

சிறுநீரக கடத்தலின் பிரதான சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்த பின்னர் சந்தேக நபரை அடையாளம் காண முடியாத முகமூடி அணிந்திருந்ததுடன் அந்த பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர்  நெவில் சில்வா சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினார்.

இந்த சந்தேக நபரின் உறவுகளை வெளிக்கொணர வேண்டுமாயின் அவரை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்த வேண்டும் என சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிபி பீரிஸ் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு நீதவான் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். அதுவரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...