தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று!

Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று டிசம்பர் 18 ஆம் திகதி நாடு முழுவதும் 2894 வெவ்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பரீட்சை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், இந்த வருடம் 334,698 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

மேலும் தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வழங்கப்படமாட்டாது. இதேவேளை, பரீட்சைக்கு முன்னதாக பிள்ளைகளை தேவையற்ற மன அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...