UNP அமைப்பாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை!

Date:

ஐக்கிய தேசிய கட்சிக்கான அமைப்பாளர்களை தெரிவு செய்யும் நேர்முகப் பரீட்சை நடைபெற்றுள்ளது.

கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (டிச.01) இந்த நேர்முகப் பரீட்சை நடைபெற்றது.

கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, தவிசாளர் வஜிர அபேவர்தன, நவீன் திஸாநாயக்க உள்ளிட்டோர் இந்த நேர்முகப் பரீட்சையை நடத்தியுள்ளனர்.

கட்சியினால் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பாளர்கள் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு நியமிக்கப்படுவார்கள்.

இதுவரையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாத, விண்ணப்பதாரிகள் இருப்பின், தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...