சிறுநீரக கடத்தலின் பிரதான சந்தேகநபரை அடையாளம் காண அணிவகுப்பு

Date:

சிறுநீரக கடத்தலின் பிரதான சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்த பின்னர் சந்தேக நபரை அடையாளம் காண முடியாத முகமூடி அணிந்திருந்ததுடன் அந்த பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர்  நெவில் சில்வா சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினார்.

இந்த சந்தேக நபரின் உறவுகளை வெளிக்கொணர வேண்டுமாயின் அவரை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்த வேண்டும் என சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிபி பீரிஸ் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு நீதவான் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். அதுவரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...