சிறுநீரக கடத்தலின் பிரதான சந்தேகநபரை அடையாளம் காண அணிவகுப்பு

Date:

சிறுநீரக கடத்தலின் பிரதான சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்த பின்னர் சந்தேக நபரை அடையாளம் காண முடியாத முகமூடி அணிந்திருந்ததுடன் அந்த பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர்  நெவில் சில்வா சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினார்.

இந்த சந்தேக நபரின் உறவுகளை வெளிக்கொணர வேண்டுமாயின் அவரை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்த வேண்டும் என சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிபி பீரிஸ் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு நீதவான் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். அதுவரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...