புத்தளத்தில் ‘தேர்தல்கள் மற்றும் பொதுமக்களின் பொறுப்புகள்’ தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வு!

Date:

‘ஜனநாயகத் தேர்தல்கள் மற்றும் பொதுமக்களின் பொறுப்புகள்’ பற்றின விழிப்புணர்வு நிகழ்வொன்று கடந்த 22 ஆம் திகதி புத்தளம் மாவட்ட செயலத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பெப்ரல் மற்றும் கொழும்பு தேர்தல் ஆணைக்குழுவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு புத்தளம் பெப்ரல் அமைப்பும் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.

இதில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்நாயக்க, புத்தளம் உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.எல்.ஆர் ஜயநாயக்க, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி,  பெப்ரல் அமைப்பு நிர்வாக இயக்குனர் சுஜீவ கயனத், புத்தளம் மாவட்ட பெப்ரல் அமைப்பின் இணைப்பாளர் ஏ.எசி.எம்.ருமைஸ் இதில் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

குறித்த நிகழ்வில் ஆண், பெண் உட்பட 58 பேர் வரை கலந்துகொண்டனர்.

அதுமட்டுமில்லாமல் சமூகத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்பு உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் மதத் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...