சென்னை புத்தகக் காட்சியில், இலங்கை நூல்களும் விற்பனைக்கு

Date:

சென்னை புத்தகக் காட்சியில், இலங்கை நூல்களும் படைப்புகளும் தனியாக காட்சிப்படுத்தப்படவுள்ளன.

நாளை (06) ஆரம்பிக்கவிருக்கும் 46 ஆவது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அதற்கமைய அரங்கு எண் 206, 207 இல், இலங்கைப் புத்தகங்களுக்கான தனியான விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

அதேநேரம் பேஜஸ் புத்தக இல்ல வெளியீடுகளும் அங்கு கிடைக்கும்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...