ஜம்மியத்துல் உலமா 100ஆவது ஆண்டு நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக ஜனாதிபதியும், பிரதமரும்..!

Date:

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தனது 100 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளது.

இதனை முன்னிட்டு பிரதான நிகழ்வு எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வின் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

அத்துடன் தென்னாபிரிக்காவைச் சேர் மார்க்க அறிஞரின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெவுள்ளது.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...