ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்தது!

Date:

ரயில் சாரதிகளினால்  முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை  முடிவுக்கு வந்துள்ளது.

ரயில்வே அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்த தொழில் நடவடிக்கை காரணமாக இன்று காலை இயக்கப்படவிருந்த 23 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

புகையிரத சேவையை மேம்படுத்துவதற்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அழைப்பாளர் இந்திக்க தொடங்கொட இவ்விடயம் தொடர்பாக பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

இன்று காலை புகையிரத அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தரப்பினர் தொழில் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர இணக்கம் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல்  ரயில்கள் வழமையாக இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...