உயர்தர பரீட்சை இன்றுடன் நிறைவு!

Date:

2022 ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை நடவடிக்கைகள் இன்றுடன நிறைவடைகிறது.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதிஆரம்பமாகியது.

இம்முறை பாடசாலையூடாக 2 இலட்சத்து 78 ,96 பரீட்சாத்திகளும் , 53,513 தனியார் பரீட்சாத்திகளுமாக 3 இலட்சத்து 31,709 பேர் உயர்தர பரீட்சைக்கு தோற்றினர். அதற்கமைய நாடளாவிய ரீதியில் 2,200 பரீட்சை நிலையங்களும் , 317 ஒருங்கிணைப்பு நிலையங்களும் , 32 பிராந்திய சேவை நிலையங்களும் நிறுவப்பட்டன.

இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இறுதிகட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...