ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்தது!

Date:

ரயில் சாரதிகளினால்  முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை  முடிவுக்கு வந்துள்ளது.

ரயில்வே அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்த தொழில் நடவடிக்கை காரணமாக இன்று காலை இயக்கப்படவிருந்த 23 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

புகையிரத சேவையை மேம்படுத்துவதற்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அழைப்பாளர் இந்திக்க தொடங்கொட இவ்விடயம் தொடர்பாக பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

இன்று காலை புகையிரத அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தரப்பினர் தொழில் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர இணக்கம் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல்  ரயில்கள் வழமையாக இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...