நுரைச்சோலைக்கான நிலக்கரியை கொள்வனவு செய்ய புதிதாக விலைமனு கோரப்படவுள்ளது

Date:

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு 2023/2024 காலப்பகுதிக்கு தேவையான 2.25 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரியை அரசாங்க கொள்முதல் செயல்முறையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு புதிய விலைமனு கோருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2023/2024 காலப்பகுதிக்கு தேவையான நிலக்கரியை பாதுகாப்பதற்காக கொள்முதல் செயல்முறையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அமைச்சரவையின் ஒப்புதலை கோரியிருந்தார்.

முன்னதாக, 2022-2025 காலகட்டத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கரி விலைமனுவை இரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஏனெனில் விலைமனுவை பெற்ற நிறுவனம் பதிவு செய்யப்படாத நிறுவனம் என பின்னர் தெரிய வந்தது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...