பஸ் கட்டணங்களை குறைக்க ஆலோசனை!

Date:

பஸ் கட்டணங்களை எதிர்வரும் ஜூலை மாதத்துக்கு முன்னர் குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்

தற்போது நிலவுகின்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகள் காரணமாக பஸ்களுக்கு அதிக வருமானம் கிடைப்பதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்

எவ்வாறாயினும் இந்த ஆண்டின் முதல் 2 மாதங்களில் போராட்டங்கள் காரணமாக பஸ்களுக்கு 500 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும்  இது தொடர்பாக பொலிஸாரிடமும், மனித உரிமைகள் பேரவையிலும் முறைப்பாடு தெரிவிக்கவுள்ளதாக கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...