பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு !

Date:

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உலர் உணவு பொதிகள் இன்று (09) விநியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்வு கொழும்பு கங்காராம விகாரையில் இடம்பெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 80 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுகள் வழங்கப்பட்டன.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பரூக் புர்கி இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...