பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு !

Date:

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உலர் உணவு பொதிகள் இன்று (09) விநியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்வு கொழும்பு கங்காராம விகாரையில் இடம்பெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 80 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுகள் வழங்கப்பட்டன.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பரூக் புர்கி இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...