துருக்கி நிலநடுக்கத்தில் பிரிந்த தனது பேத்தியுடன் ஒன்று சேர்ந்த தாத்தா!

Date:

அண்மையில் ஏற்பட்ட துருக்கி நிலநடுக்கத்தில் பெற்றோரை இழந்த குழந்தை தனது தாத்தாவுடன் ஒன்று சேர்ந்தது.

இந்த வீடியோவில் காண்பிக்கப்படும் குழுந்தையினுடைய தாய் தந்தை பூகம்பத்தால் மரணித்த நிலையில் சில நாட்களுக்கு பின்னால் குழந்தையின் தாத்தா  பிரிந்துபோன தனது பேத்தியை கண்டுபிடித்துள்ளார்.

இந்நிலையில் தனது பேத்தியை உயிருடன் கண்ட அவர் உணர்வு பூர்வமான தருணத்தை வீடியோவில் வெளிக்காட்டுகின்றார்.

https://web.facebook.com/watch/?extid=NS-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&mibextid=2Rb1fB&v=1622528238195680

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...