துருக்கி நிலநடுக்கத்தில் பிரிந்த தனது பேத்தியுடன் ஒன்று சேர்ந்த தாத்தா!

Date:

அண்மையில் ஏற்பட்ட துருக்கி நிலநடுக்கத்தில் பெற்றோரை இழந்த குழந்தை தனது தாத்தாவுடன் ஒன்று சேர்ந்தது.

இந்த வீடியோவில் காண்பிக்கப்படும் குழுந்தையினுடைய தாய் தந்தை பூகம்பத்தால் மரணித்த நிலையில் சில நாட்களுக்கு பின்னால் குழந்தையின் தாத்தா  பிரிந்துபோன தனது பேத்தியை கண்டுபிடித்துள்ளார்.

இந்நிலையில் தனது பேத்தியை உயிருடன் கண்ட அவர் உணர்வு பூர்வமான தருணத்தை வீடியோவில் வெளிக்காட்டுகின்றார்.

https://web.facebook.com/watch/?extid=NS-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&mibextid=2Rb1fB&v=1622528238195680

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...