புனித மாதத்தை முன்னிட்டு விசேட ரமழான் பாடல்!

Date:

மனித வாழ்வில் ஒரு செய்தியை மக்கள் மத்தியிலும் அவர்களின் உள்ளத்திலும் விதைக்க பரவலாக கலைகள் மூலமே பகிரப்படுகின்றன.

அதேபோல கொள்கைளை மக்கள் மனதில் பதிவதற்காக பல்வேறு கருத்து மாற்றங்களையும் பண்பாடுகளையும் வெளிப்படுத்த கலைகள் பங்களிக்கின்றன.

அனைத்து இறையியலாளர்களின் தத்துவமும் விடுதலையின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. பெருநாள் கொண்டாட்டம் உட்பட இஸ்லாமிய தத்துவத்தில் அந்த மார்க்கத்தின் நம்பிக்கைகளை நாம் நீண்ட காலமாகக் கண்டு வருகிறோம்.

அது சொல்லும் செய்தியை, சமூக நல்வாழ்வுக்கு பிரயோகிப்பதன் மூலம் பரஸ்பர புரிதலின் வளர்ச்சிக்கு காரணமாக அமைகின்றது. இது மதங்களுக்கு இடையிலான சமூக, கலாசார புரிதலை உறுதிப்படுத்துகிறது.

அந்த வகையில் உதயமாகியுள்ள ரமழான் மாதத்தில் இனிய குரலில் மூலம் இந்திய தமிழ் நாட்டைச் சேர்ந்த பாடகர் முஸ்லிம் வாழ்வியல் நடைமுறைகளையும், வழிபாடுகளையும், கலாசாரங்களையும் அழகாக  சினிமா பாடல்களின் பாணியில் படியுள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...