பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு !

Date:

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உலர் உணவு பொதிகள் இன்று (09) விநியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்வு கொழும்பு கங்காராம விகாரையில் இடம்பெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 80 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுகள் வழங்கப்பட்டன.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பரூக் புர்கி இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...