பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு !

Date:

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உலர் உணவு பொதிகள் இன்று (09) விநியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்வு கொழும்பு கங்காராம விகாரையில் இடம்பெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 80 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுகள் வழங்கப்பட்டன.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பரூக் புர்கி இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...