அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டம்: பாகிஸ்தானில் கல்விகற்க இலங்கை மாணவர்களுக்கு சந்தர்ப்பம்!

Date:

பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு இலங்கை மாணவர்களுக்கு முழுமையாகவும் பகுதியளவும் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

‘அல்லாமா முஹம்மது இக்பால் ஸ்காலர்ஷிப் திட்டத்தின்’ கீழ் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இலங்கை மற்றும் பாகிஸ்தானிய மாணவர்களுக்கிடையில் பயனுள்ள அறிவு பரிமாற்றம் மற்றும் கலாச்சாரங்கள் மற்றும் மரபுகள் பற்றிய சிறந்த புரிதலை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், மருத்துவம், பொறியியல், கட்டிடக்கலை, வணிகக் கல்வி, கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை 25 ஏப்ரல் 2023 அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...