காபூல் விமான நிலைய குண்டுவெடிப்புக்கு காரணமான ஐ.எஸ். தலைவர் தலிபான்களால் கொலை!

Date:

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இருந்த ஐஎஸ் தலைவர் தலிபான்களால் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 2021 இல் காபூலின் சர்வதேச விமான நிலையத்தின் அபே கேட் வெளியே ஒரு கொடிய தற்கொலை குண்டு வெடிப்பில் 13 அமெரிக்க வீரர்கள்  மற்றும் 170 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம், கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தற்கொலைப்படையினரால் தகர்க்கப்பட்டது.

9/11 தாக்குதல் என்று அறியப்படும் இந்தத் தாக்குதலைத்  தொடர்ந்து, தீவிரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் அமெரிக்கப் படை ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் இறக்கப்பட்டன.

அதற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறின. அபோது காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 183 பேர் உயிரிழந்தனர்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...