இனி அரச மருத்துவமனைகளில் கருப்பு கொடி ஏற்றக்கூடாது:சுகாதார அமைச்சகத்தின் முடிவு!

Date:

அரச மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் கருப்புக் கொடி காட்ட சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.

கறுப்புக் கொடிகளை காட்டுவது நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் மன உறுதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் உயிரைக் காப்பாற்றுவதற்கும் சில தொழில்முறை நடவடிக்கைகள் தடையாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தீர்மானிக்கப்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...