லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு!

Date:

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் சில்லறை விலையில் மாற்றம் இல்லை என லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிறுவனம், ​​​​அதிக எரிசக்தி தேவை, விநியோக சங்கிலி சிக்கல்கள் மற்றும் அரசியல் காரணமாக, உலக சந்தையில் எல்பி எரிவாயு விலை அதிகரித்து வருகிறது.

உலகளாவிய விலை அதிகரித்துள்ள போதிலும், லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் கணிசமான விலையில் லாஃப்ஸ்  எரிவாயுவை வழங்கும்.

நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, சந்தை நிலவரங்கள் அனுமதிக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் அதற்கேற்ப விலைகளை மாற்றி அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...