எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் தொடர்பான விவாதம்: பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

Date:

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் தொடர்பான விவாதத்தின் போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையால் பாராளுமன்ற அமர்வு இன்று 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிலுக்கும் இடையில் இந்த விடயம் தொடர்பில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றதை அடுத்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தை தற்காலிகமாக ஒத்திவைத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அவசர கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் தொடர்பில் விவாதம் நடத்துவதா இல்லையா என்பது குறித்து கட்சித் தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...

Diamond Excellence Award: அட்டாளைச்சேனை Hakeem Art Work க்கு “கலை. சமூக தாக்கம்” விருது

அட்டாளைச்சேனை-13 இல் செயல்பட்டு வரும் Hakeem Art Work Shop நிறுவனம்,...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...