எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் தொடர்பான விவாதம்: பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

Date:

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் தொடர்பான விவாதத்தின் போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையால் பாராளுமன்ற அமர்வு இன்று 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிலுக்கும் இடையில் இந்த விடயம் தொடர்பில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றதை அடுத்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தை தற்காலிகமாக ஒத்திவைத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அவசர கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் தொடர்பில் விவாதம் நடத்துவதா இல்லையா என்பது குறித்து கட்சித் தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான...

தஃவா அமைப்புக்களை பரஸ்பரம் புரிந்துகொள்ள வைப்பதில் பங்காற்றிவரும் அனர்த்த நிவாரணப்பணிகள்

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா...

அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து ஜனாதிபதி அனுர இரங்கல்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16...

ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் காசாவில் படுகொலை!

காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...