எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் தொடர்பான விவாதம்: பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

Date:

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் தொடர்பான விவாதத்தின் போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையால் பாராளுமன்ற அமர்வு இன்று 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிலுக்கும் இடையில் இந்த விடயம் தொடர்பில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றதை அடுத்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தை தற்காலிகமாக ஒத்திவைத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அவசர கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் தொடர்பில் விவாதம் நடத்துவதா இல்லையா என்பது குறித்து கட்சித் தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...