பாராட்டப்பட வேண்டிய முன்மாதிரி வேலைத்திட்டம்!

Date:

இன்று மாணவர்கள் மத்தியில் வாசிப்புத்திறனும், ஆய்வுத்திறனும் குறைந்து போயுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

எனவே இந்த விடயத்தை மாணவர்கள் மத்தியிலேயே மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய அடிப்படையில் ஞாயிறு பாடசாலைகளாக முன்னெடுக்கப்படுகின்ற அஹதிய்யா பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் மத்தியில் வாசிப்புத்திறனையும் ஆய்வுத்திறனையும் ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி பற்றின செய்தியை உங்களுக்கு தருகின்றோம்.

கொழும்பு மாவட்ட அஹதிய்யா பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் அஹதிய்யா பாடசாலைகள் மத்தியில் ஆய்வு கட்டுரை எழுதும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய போட்டிகளில் கலந்துகொண்ட   ஸராஸ் கார்டன் அஹதிய்யத்துல் தாருஸ் ஸலாம் பாடசாலைக்கு 3ஆம் இடம் கிடைத்தது.

 

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...