இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைகிறது

Date:

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் திருத்தம் செய்யப்பட உள்ளது.
லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 முதல் 400 ரூபா வரை குறைக்கப்படும் என அறிவித்துள்ளது.

கடந்த 3ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் மேற்கொண்ட விலை திருத்தத்தின் போது எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டது.

இதேவேளை, லாஃப் கேஸ் நிறுவனமும் தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை திருத்த தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...