மீண்டும் ஜனாதிபதியாக தெரிவான அர்துகான் குறித்து ஒரு சிரியா நாட்டுத் தாயின் உருக்கமான காணொளி!

Date:

சிரியாவிலிருந்து அனைத்தையும் இழந்து அகதியாக இடம் பெயர்ந்து துருக்கியில் வாழும் தாயொருவர் துருக்கிய ஜனாதிபதியாக மீண்டும் தெரிவான ரஜப் தையீப் அர்தூகான் குறித்து அல்ஜசீரா ஊடகத்திற்கு இவ்வாறு கூறுகின்றார்.

அர்தூகான் எமது சகோதரர், அனாதையாக்கப்பட்ட எனது ஐந்து பிள்ளைகளின் தந்தையாக பாதுகாவலராக இருப்பவர். அவர் எம்மை அரவனைத்தார். எமது மானத்தை பாதுகாத்தார்.

குறைகளை மறைத்தார். இன்று வரை பாதுகாப்புத் தருகிறார். தையிப் அர்தூகான் எமது பெருமைக்குரியவர் என்றும் குறித்த தாய் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...