மனைவி, பிள்ளைகளை மட்டும் இலங்கைக்கு அனுப்பிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

Date:

பௌத்த சமயம் உள்ளிட்ட அனைத்து மதங்களுக்கும் அவதூறு ஏற்படும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் நேற்றிரவு 10.40 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களம் அவருக்கு எதிராக விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், அவர் நாடு திரும்பாது, தமது மனைவி மற்றும் பிள்ளைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Popular

More like this
Related

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...