மீண்டும் ஜனாதிபதியாக தெரிவான அர்துகான் குறித்து ஒரு சிரியா நாட்டுத் தாயின் உருக்கமான காணொளி!

Date:

சிரியாவிலிருந்து அனைத்தையும் இழந்து அகதியாக இடம் பெயர்ந்து துருக்கியில் வாழும் தாயொருவர் துருக்கிய ஜனாதிபதியாக மீண்டும் தெரிவான ரஜப் தையீப் அர்தூகான் குறித்து அல்ஜசீரா ஊடகத்திற்கு இவ்வாறு கூறுகின்றார்.

அர்தூகான் எமது சகோதரர், அனாதையாக்கப்பட்ட எனது ஐந்து பிள்ளைகளின் தந்தையாக பாதுகாவலராக இருப்பவர். அவர் எம்மை அரவனைத்தார். எமது மானத்தை பாதுகாத்தார்.

குறைகளை மறைத்தார். இன்று வரை பாதுகாப்புத் தருகிறார். தையிப் அர்தூகான் எமது பெருமைக்குரியவர் என்றும் குறித்த தாய் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...