ஊடக அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக ஐ.நா தலையீடு வேண்டும்: சிவில் ஆர்வலர்கள்

Date:

ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஊடாக ஊடகங்களை ஒடுக்க அரசாங்கம் முயற்சிப்பதால் உடனடியாக தலையிடுமாறு மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரஜைகள் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையான கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இலங்கை ஐ.நா.வில் அங்கத்துவம் பெற்றுள்ளதால் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் இணைந்து அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கும் சட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் உடனடி தலையீட்டை நாட வேண்டும் என மக்கள் போராட்ட பிரஜைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார தெரிவித்துள்ளார்.

“மக்கள் தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்துவதற்கான ஒரே வழி ஊடகம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கின்றனர். ரணில் விக்கிரமசிங்க ஹிட்லர், முசோலினி அல்லது போல்போட் போன்றவராக இருக்க விரும்புகிறாரா என நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்.

“ஊடகங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் பொதுவான கொள்கையை கடைப்பிடிக்கிறது. சர்வாதிகாரிகளை என்றென்றும் ஆட்சி செய்ய முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய ஆட்சியாளர்களை மக்கள் விரட்டியடித்தனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...