மனைவி, பிள்ளைகளை மட்டும் இலங்கைக்கு அனுப்பிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

Date:

பௌத்த சமயம் உள்ளிட்ட அனைத்து மதங்களுக்கும் அவதூறு ஏற்படும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் நேற்றிரவு 10.40 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களம் அவருக்கு எதிராக விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், அவர் நாடு திரும்பாது, தமது மனைவி மற்றும் பிள்ளைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...