மீண்டும் எரிபொருளுக்கான நீண்ட வரிசை!

Date:

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்கள் பலவற்றில், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக, வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருக்கின்றது.

எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்த நிலையிலேயே பல எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான திடீர் விலைக் குறைப்புகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பொறுத்தவரையில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

ஆகவே, இவற்றில் விலை குறைப்பை ஏற்றுக்கொள்ளாது எரிபொருள் நிலையங்களை திறக்க மறுகின்றனர்.

மேலும், பொது மக்கள் மீண்டும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்கும் நிலை தொடருமானால் நிலைமை மிகவும் மோசமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...