ஹஜ் பெருநாளை முன்னிட்டு கால்நடைகளை கொண்டு செல்லுதல் தொடர்பான அறிவித்தல்!

Date:

இலங்கையில் உள்ள முஸ்லிம்கள், ஹஜ் கடமை காலத்தில் மதக் கடமையான குர்பான் கொடுத்தல் விஷயத்தில் ஆடு, மாடுகளை போக்குவரத்து செய்யும் விஷயத்தில் தற்போது, அமுலில் உள்ள மிருகவதை சட்டத்தின் கீழ், அதனை விலக்கு அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி மற்றும் நக்கீப் மௌலானா ஆகியோர்  பொலிஸ்  மா அதிபர்  விக்கிரமரத்தினவைச் சந்தித்தனர். இதன்போதே, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக பொலிஸ் மா அதிபர் கடிதம் ஊடாக, ஜூன் 29 திகதி வரை மாடுகளை போக்குவரத்துக்கு விலக்கு அளிக்கும் முகமாக பின்வரும், கடிதம் ஊடாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும், அறிவுறுத்தியுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்தார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...