‘வடக்கு நோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு’ நூலின் விமர்சன நிகழ்வு இன்று!

Date:

தையிப் ஸாலிஹ் அவர்களின் ‘வடக்கு நோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு’ (சூடானிய நாவல்) நூல் விமர்சன நிகழ்வு இன்று (20)  இரவு 7மணிக்கு மெய்நிகர்  வழியாக இடம்பெறவுள்ளது.

இந்நூலின் மதிப்புரையை கண்ணையன் தட்சிணாமூர்த்தி மற்றும் கவிஞர் மாதார் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.

எழுத்தாளர் சாளை பஷீர் அவர்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பார்.

*Zoom* வழியில் பங்கெடுக்க: https://shorturl.at/ajwL6
Meeting ID: 849 2723 0008
Passcode: seermai
தொடர்புக்கு: 9442245023 / 9962841761

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...