‘வடக்கு நோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு’ நூலின் விமர்சன நிகழ்வு இன்று!

Date:

தையிப் ஸாலிஹ் அவர்களின் ‘வடக்கு நோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு’ (சூடானிய நாவல்) நூல் விமர்சன நிகழ்வு இன்று (20)  இரவு 7மணிக்கு மெய்நிகர்  வழியாக இடம்பெறவுள்ளது.

இந்நூலின் மதிப்புரையை கண்ணையன் தட்சிணாமூர்த்தி மற்றும் கவிஞர் மாதார் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.

எழுத்தாளர் சாளை பஷீர் அவர்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பார்.

*Zoom* வழியில் பங்கெடுக்க: https://shorturl.at/ajwL6
Meeting ID: 849 2723 0008
Passcode: seermai
தொடர்புக்கு: 9442245023 / 9962841761

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...