பேராசிரியர் எச்.எஸ்.ஹஸ்புல்லாஹ் அவர்களின் ‘வாழ்வும் பணியும்’ நூல் அறிமுக விழா!

Date:

பேராசிரியர் எச்.எஸ்.ஹஸ்புல்லாஹ் அவர்களின் ‘வாழ்வும் பணியும்’ நூல் அறிமுக விழா எதிர்வரும் செப்டெம்பர் 7ஆம் திகதி மாலை 6.45 மணிக்கு கொழும்பு-9 தெமட்டகொட மருதனையில் உள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நூல் நிகழ்வுக்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி பாரிஸ் ஸாலி அவர்கள் தலைமை தாங்குவார்.

 

Popular

More like this
Related

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ...

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...