தென்கொரிய ஊடக பயிற்சி நெறியில் பங்குபற்றும் இலங்கை ஊடகவியலாளர்கள் குழு

Date:

கொரிய அரசு நடத்தும் செயற்கை நுண்ணறிவு இதழியல் பயிற்சி நெறி இந்த வாரம் தென் கொரியாவில் நடைபெறுகிறது.

தென்கொரியாவில் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி நெறிக்கு 15 அரசாங்க ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பயிற்சிநெறியை தொடங்குவதற்கு முன் கடந்த 4ம் திகதி முதல் 8ம் திகதி வரை ஆன்லைன் மூலம் முதற்கட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

அதற்கமைய  எங்கள் ஊடக நிறுவனமான NewsNow.lk இல் ஆலோசகராகப் பணிபுரியும்  எஸ்.ஏ.எம்.ஃபவாஸ் அவர்களும் பயிற்சி நெறியில் பங்குபற்ற  தகுதியைப் பெற்றிருப்பதில் பெருமை அடைகின்றோம்

 

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...