ரயில்வே பொறியியலாளர்கள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பில்!

Date:

யில்வே பொறியியலாளர்கள் சங்கம் நாளைய தினம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

புகையிரத அதிகாரசபைக்கு அறிவித்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தரத்துக்கேற்ப பதவி உயர்வை விரைவுபடுத்துமாறு நீண்டகாலம் கோரிக்கை விடுத்த போதும், கடந்த 5 வருடங்களாக எந்தவொரு தீர்வும் வழங்கப்படாத நிலையில் ரயில்வே பொறியியலாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் இன்று பி.ப. 1.00 மணிக்குப்...

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...