தென்கொரிய ஊடக பயிற்சி நெறியில் பங்குபற்றும் இலங்கை ஊடகவியலாளர்கள் குழு

Date:

கொரிய அரசு நடத்தும் செயற்கை நுண்ணறிவு இதழியல் பயிற்சி நெறி இந்த வாரம் தென் கொரியாவில் நடைபெறுகிறது.

தென்கொரியாவில் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி நெறிக்கு 15 அரசாங்க ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பயிற்சிநெறியை தொடங்குவதற்கு முன் கடந்த 4ம் திகதி முதல் 8ம் திகதி வரை ஆன்லைன் மூலம் முதற்கட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

அதற்கமைய  எங்கள் ஊடக நிறுவனமான NewsNow.lk இல் ஆலோசகராகப் பணிபுரியும்  எஸ்.ஏ.எம்.ஃபவாஸ் அவர்களும் பயிற்சி நெறியில் பங்குபற்ற  தகுதியைப் பெற்றிருப்பதில் பெருமை அடைகின்றோம்

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...