தென்கொரிய ஊடக பயிற்சி நெறியில் பங்குபற்றும் இலங்கை ஊடகவியலாளர்கள் குழு

Date:

கொரிய அரசு நடத்தும் செயற்கை நுண்ணறிவு இதழியல் பயிற்சி நெறி இந்த வாரம் தென் கொரியாவில் நடைபெறுகிறது.

தென்கொரியாவில் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி நெறிக்கு 15 அரசாங்க ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பயிற்சிநெறியை தொடங்குவதற்கு முன் கடந்த 4ம் திகதி முதல் 8ம் திகதி வரை ஆன்லைன் மூலம் முதற்கட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

அதற்கமைய  எங்கள் ஊடக நிறுவனமான NewsNow.lk இல் ஆலோசகராகப் பணிபுரியும்  எஸ்.ஏ.எம்.ஃபவாஸ் அவர்களும் பயிற்சி நெறியில் பங்குபற்ற  தகுதியைப் பெற்றிருப்பதில் பெருமை அடைகின்றோம்

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...