ரயில்வே பொறியியலாளர்கள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பில்!

Date:

யில்வே பொறியியலாளர்கள் சங்கம் நாளைய தினம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

புகையிரத அதிகாரசபைக்கு அறிவித்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தரத்துக்கேற்ப பதவி உயர்வை விரைவுபடுத்துமாறு நீண்டகாலம் கோரிக்கை விடுத்த போதும், கடந்த 5 வருடங்களாக எந்தவொரு தீர்வும் வழங்கப்படாத நிலையில் ரயில்வே பொறியியலாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...