பலஸ்தீனில் நடப்பது என்ன?: திறந்த கலந்துரையாடல்!

Date:

பூகோள நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள் ஏற்பாட்டில் பலஸ்தீனில் நடப்பது என்ன? என்ற தலைப்பின் கீழ் இன்று மாலை 3.30 மணிக்கு திறந்த கலந்துரையாடல் நிகழ்வொன்று  மருதானை டீன்ஸ் வீதியிலுள்ள CSR மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதில் இஸ்ரேல்-பலஸ்தீன் போர் குறித்த விடயங்கள் தொடர்பில்  திறந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமையினால் அனைவரும் பங்குபற்ற முடியும்.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...