காஸா மக்களுக்கான நிவாரணங்களை இவர்களிடம் ஒப்படைக்கலாம் – பலஸ்தீன தூதரகம் வெளியிட்டுள்ள முகவர்களின் பெயர்ப்பட்டியல்

Date:

பலஸ்தீன மக்களுக்கான நிவாரண உதவிகளை இலங்கையில் ஒப்படைப்பதற்கான முகவர்களின் பட்டியலை பலஸ்தீன வெளிவிவகார மற்றும் வெளிநாட்டினருக்கான அமைச்சு இலங்கையிலுள்ள பலஸ்தீன தூதரகத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

காஸா மக்களுக்கு உதவ விரும்புகின்ற நிறுவனங்களும் தனிநபர்களும் கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தமது நிவாரணங்களை கையளிக்கலாம் என இலங்கையிலுள்ள பலஸ்தீன தூதரகம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...