சனத் நிஷாந்த,பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கத்தடை

Date:

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமைர்வு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 146இன் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்ச சனத் நிஷாந்த பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதன் காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இதன்படி, இன்று (22) முதல் இரண்டு வாரகாலத்திற்கு தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...