ஜனவரியில் புதிய நியமனங்கள்!

Date:

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி, நான்கு மாகாண ஆளுநர்களுக்கான புதிய நியமனங்களும், புதிய இடமாற்றங்களும் நிகழவுள்ளதாக, நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்பிரகாரம், முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் – கிழக்கு மாகாணத்திற்கும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜேகலா மகேஸ்வரன் – வடக்கு மாகாணத்திற்கும், தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர்
செந்தில் தொண்டமான் – சப்ரகமுவ மாகாணத்திற்கும், நவீன் திஸாநாயக்க – மேல் மாகாணத்திற்கும் ஆளுநர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

இதில் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் நம்பகமாகத் தெரிய வருகிறது.

(ஐ. ஏ. காதிர் கான்)

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...