சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இம்மாதம் இலங்கை வருகிறது

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று ஜனவரி 11 ஆம் திகதி இலங்கைக்கு வருகைக்கு தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி தொடர்பான நடைமுறைப்படுத்தல் நிலைமைகளில் இலங்கை சாதகமான நிலையை எட்டியுள்ளதுடன், இது தொடர்பில் பின்பற்ற வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...