பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அவசர கட்சித்தலைவர் கூட்டத்தினை நடத்தும் வகையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் பாராளுமன்ற செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த கூட்டம் இடம்பெறுகிறது.